( 2001 நவம்பர் முதல்
- 2011 டிசம்பர் வரை 10 ஆண்டுகள். )
நவீன சிலுவை யுத்தத்திலும்
இஸ்லாமே வென்றது.....
இந்த பூமி பந்தில் அமெரிக்கா
தன் மொத்த ஆதிக்கத்தையும் நிலை நாட்டிட தீட்டிய திட்டங்கள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன....
அமெரிக்கா தான் தீட்டிய
திட்டங்கலுக்கு பல்வேரு பெயர்களை வைத்தது. அவை :
( Project for new american
century )
2. கலாச்சாரங்களின் மோதல்கலும்
புதிய உலகின் உருவாகமும்....
( Clash of civilization
and the remaking of world order )
3. நவீன சிலுவை யுத்தம்.......
( Modern crusad)
4. தீவிரவாதத்திர்கு எதிரான
உல்கலாவிய யுத்தம்......
( Global war on terror
)
இப்படி பல்வேரு போர்களை
இஸ்லத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் ப்ரகடன படுத்தியது அமெரிக்கா...
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள்
மீதும் தினிக்கபட்ட இந்த போர்கலுக்கான திட்டம் வெகு நால்கலுக்கு முன்னரே தீட்டப்பட்டு
விட்டன....
ஆனால் மொத்த உலகமும் செப்டம்பர்
11, 2001 அன்று அமெரிக்காவின் இர்ட்டை கோபுரங்கள் இடிக்கபட்ட பின்னர்தான் இதர்க்கான
திட்டம் தீட்ட பட்டதாக நம்பி கொண்டிருக்கிரது..........
உண்மையில் இந்த திட்டங்கள்
1915 போடப்பட்டு விட்டன.
2001ல், இஸ்லாமிய உலகை
அச்சத்தாலும் பீதியாலும் ஆட்டிப்படைத்து அழிக்க போகின்றோம் என சண்டை பிரகடனம் செய்த
அமெரிக்கா அதர்க்கு பக்க துனையாக பரிவார்ங்களை அனுப்பி பனிவிடை செய்த ஐரோப்பிய நாடுகள்
போன்றவை சாதித்தது என்னவென்று இங்கே ஒரு ஆய்வுக்கு உட்படுத்துவோம்......
2001 - 2011 வரை நடந்தது என்ன?
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்
சந்திப்போம்.........
No comments:
Post a Comment